Posts

Showing posts from December, 2022

FIR போட்டால் government job போகமுடியாதா??

Image
FIR ஒரு தடையா?  ‌ ஒருவர் மீது FIR இருக்குமேயானால் அவர்  government job  செல்லவே முடியாது என்று கிடையாது .     FIR என்றால் முதல் தகவல் அறிக்கை (First information report)    அந்த குற்றம் என்பது நிருபிக்கப்பட்டால் தான் அவரால் government job செல்ல முடியாது.             பொய்யான FIR  போட்டால்?    ஒருவர் மீது பொய்யான FIR போடப்பட்டால் அவர்    நீதிமன்றத்திற்கு சென்று அவர் மீது குற்றமில்லை என்று நிருபிக்க வேண்டும் .   அவ்வாறு இருக்கும் சமயத்தில் அவருக்கு government job  கிடைக்கும்.  மேலும்  crpc 482 of inherent powers of High Court  பிரகாரம் அந்த FIR ரை நீக்கவும் முடியும்.     *.மேலும் FIR போடப்பட்டதற்கு பிறகு  சமரசம் (compromise) மூலமாக FIR திருப்பிப் பெறப்பட்டால் அவருக்கு government job கிடைக்காது.  * மேலும் FIR போடப்பட்ட நபருக்கு எதிராக இருக்கின்ற சாட்சி (witness) மாற்றி மாற்றி கூறினாலும் ,    சந்தேகத்தின் பெயரில் எனக்கு சாதகமாகி விடு...

ZERO FIR என்றால் என்ன ?? யார் போடலாம் ??

Image
ZERO FIR    ஒரு குற்றம் நடக்கின்றது அல்லது நாம் ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்றோம்    நாம் அருகில் இருக்கின்ற போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம் .    அந்த போலீஸ் நிலையம் அந்த குற்றம் நடந்த  எல்லையில் (jurisdiction)னில் கட்டுபடவில்லையென்றாலும் அந்த போலீஸ் நிலையம் FIR போட வேண்டும் .   இந்த FIR க்கு ZERO FIR எனப்படும் .         பாதிக்கப்பட்டவருடைய அந்த புகாரை (ZERO FIR) ரை குற்றம் நடந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில்  (jurisdiction limit) ஒப்படைக்க வேண்டும் .       இந்த ZERO FIR 2012 நிர்பயா  வழக்கின் வர்மா கமிட்டி மூலமாக (Varma committee) கொண்டுவரப்பட்டது.       ZERO FIR போட மறுத்தால் ?      *. போலீஸ் நிலையத்தில் ZERO FIR போட மறுத்தால் , அந்தப் போலீசின் மீது IPC SECTION 166 பிரகாரம்  DISOBEY OF PUBLIC SERVANT ( கடமையை செய்ய  மறுக்கும் என்ற அடிப்படையில்   2 வருடம் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் .   அல்லது அபராதம்( fine ...

FIR என்றால் என்ன ??யார் மீது FIR போடலாம்??

Image
முதல் தகவல் அறிக்கை ஒருவர் குற்றம் செய்தால் அவர் மீது நாம் போலலீஸிடம் புகார் அளிப்போம் .  அந்த புகாரை போலிஸ் குற்றத்தினுடைய தன்மைக்கு ஏற்றார்போல் பதிவு செய்வார்கள்     அதற்கு  FIR  எனப்படும்    FIR என்றால் First information report  முதல் தகவல் அறிக்கை . Crpc 1973 Sec 154 இல் FIR சம்பந்தமாக குறிப்பிட்டு இருப்பார்கள் . மேலும் எந்த குற்றத்திற்காக FIR போட வேண்டும் என்றும் அடுத்த அடுத்த section யில் குறிப்பிட்டு இருப்பார்கள்.   யார் புகார் அளிக்கலாம்      *   ஒரு குற்றம் நடக்கின்றது என்று சொன்னால், அந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்  victim      *மேலும் அந்த குற்றத்தை பார்த்த சாட்சியாளர்  Witness.     *மேலும் அந்த குற்றத்தால் பாதிக்க கூடும் என்ற ஒரு பொதுவான மனிதர்  common man  ஆகியோர் புகார் அளிக்கலாம்.      எந்த குற்றத்திற்காக FIR  குற்றம்   என்பது இரண்டு வகையாக பிரிக்கின்றார்கள்    தீவிரமான குற்றம் (cognizable offences) தீவிரமற்ற குற்றம் (Non ...