ZERO FIR என்றால் என்ன ?? யார் போடலாம் ??






ZERO FIR 

 ஒரு குற்றம் நடக்கின்றது அல்லது நாம் ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்றோம் 
  நாம் அருகில் இருக்கின்ற போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம் .
  
அந்த போலீஸ் நிலையம் அந்த குற்றம் நடந்த  எல்லையில் (jurisdiction)னில் கட்டுபடவில்லையென்றாலும் அந்த போலீஸ் நிலையம் FIR போட வேண்டும் .
  இந்த FIR க்கு ZERO FIR எனப்படும் .
       பாதிக்கப்பட்டவருடைய அந்த புகாரை (ZERO FIR) ரை குற்றம் நடந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில்  (jurisdiction limit) ஒப்படைக்க வேண்டும் . 
    
இந்த ZERO FIR 2012 நிர்பயா  வழக்கின் வர்மா கமிட்டி மூலமாக (Varma committee) கொண்டுவரப்பட்டது.

      ZERO FIR போட மறுத்தால் ?
   
 *. போலீஸ் நிலையத்தில் ZERO FIR போட மறுத்தால் , அந்தப் போலீசின் மீது IPC SECTION 166 பிரகாரம்  DISOBEY OF PUBLIC SERVANT ( கடமையை செய்ய  மறுக்கும் என்ற அடிப்படையில் 
 2 வருடம் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் .
  அல்லது அபராதம்( fine ) அளிக்கப்படும் .





 

Comments

Popular posts from this blog

கல்வி கற்பதற்கான உரிமை பற்றிய சட்டம்