5 TYPES OF WRIT





ARTICLE 32 
define remedy for enforcement of rights conferred by this part .

  Part means Part 3 mentioned 

    இந்த  பகுதி 3 ல்  நம் உரிமைகள் மீறப்படும் (violate )
 செய்யப்படுகின்றபொழுது நமக்கான உரிமைகளை வழங்குகின்றது.

      ஐந்து விதமாக மனுக்கள்    (writ ) இருக்கின்றது . 

Writ என்றால் எழுத்தின் மூலமாக கட்டளையிடுவது (written order )
     
     1. Writ of Habeus Corpus
                (ஆட்கொணர்வு மனு )

         Habeus Corpus இது ஒரு latin term 
         To produce body என்று பொருள் 

    
    ஒருவர் சட்டவிரோதமாக (unlawful detention) அடைத்து வைக்கப்படுகின்ற பொழுது, 
   கடத்திவைக்கப்படுகின்ற பொழுது , இந்த மனு (writ )
  மூலமாக வெளிகொண்டுவருவது .

   2. Writ of mandamus 
           we command என்று பொருள் 
     
      ஒரு government authority தனக்கு வரையறைக்கப்பட்ட வேலையை செய்ய தவறுகின்ற பொழுது அது அரசோ , அரசு சார்ந்த நிறுவனமோ செய்தால் 
  இந்த மனு (writ ) போடுவதின் மூலமாக command செய்ய முடியும் 


   3. Writ of prohibition

         ஒரு கீழ்நீதிமன்றம் (Lower courts )தனக்கு அதிகாரவரம்புக்கு 
 (Jurisdiction) க்கு அப்பாற்பட்டு செயல்படுகின்ற பொழுது 
  அதை தடுக்கும் விதமாக 
  மேல்நீதிமன்றத்தில் (Higher courts ) இந்த மனுவை (writ )
  போடலாம்.

   4. Writ of certiorari 
       
      கீழ்நீதிமன்றமோ ( lowercourt)
   அல்லது public authority யோ 
     தவறாக சட்டத்தையே அல்லது தீர்ப்பையோ சொல்கின்ற பொழுது இந்த மனுவை(writ ) போடலாம் . 
  
   உதாரணம்
  
   கீழ்நீதிமன்றம் தன் அதிகார வரம்புக்கு ( jurisdiction) அப்பாற்பட்டு ஒரு தீர்ப்பை வழங்குகின்றது .
   
  மேல்நீதிமன்றத்தில் இந்த மனுவை போடுகின்றோம் .

   அவ்வாறு கீழ்மன்றத்தில் செய்யபட்டுயிருக்குமேயானால் 

  சரியாக வழிகாட்டுதலை வழங்கி  (guidelines)  மேலும் அந்த தீர்ப்பை quash செய்வார்கள் .


 5.writ of quo warranto 
  ( By what authority)

  அரசு அதிகாரிகள் தகுதியில்லாமல் நியமிக்கபட்டுயிருந்தால் ,அதிகார வரம்பு மீறி செயல்பட்டு இருந்தால்
 இந்த மனுவை (writ ) போடுவதின்  மூலமாக அந்த தகுதியானவரா என்று தெரிந்துகொள்ளலாம் .
  அவர் தகுதியற்றவராக இருந்தால் அவரை நீக்கி விடுவார்கள்.

  -  Mohamed kabeer fais BA,LLB 
   
    





 


           

Comments

Popular posts from this blog

கல்வி கற்பதற்கான உரிமை பற்றிய சட்டம்